சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
Read article
Nearby Places

வேப்பேரி (சென்னை)

வண்டலூர் தொடருந்து நிலையம்
அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை
தமிழ்நாட்டு ஓவியக் கல்லூரி

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு அங்காட்சியகம்
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை

பெரியமேடு

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம்